அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது ஓரோவில்லி அணை. 770 அடி ஆழம் கொண்ட இந்த அணையானது 1968-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்துள்ள மழையில், கிட்டத்தட்ட...
எஸ். ஹமீத்
உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா ஆவார்கள். அழகு மிகு தோற்றம் கொண்டவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மகளான ருகையா (ரலி) அவர்களை மணமுடித்து, அவர்கள் வபாத்தானதன்...
அமைச்சின் ஊடகப்பிரிவு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளிடம் எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.
செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற போது உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு...
தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்த்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் கட்சியின் வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை கொள்கை பரப்பு...
அமைச்சின் ஊடகப் பிரவு
இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன்...
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...