கடந்த 17 வருடங்களுக்கு பின்பு இன்று அக்கரைப்பற்றில் "முழு நிலவில் கலை இரவு -வேதாந்தியுடன் ஒரு நாள் எனும் " அரசியல் , கலாச்சார, நிகழ்ச்சி ஒன்று அக்கரைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்...
தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘அதிமுக உறுப்பினர்களின் சொத்து. சுயநல சக்திகள் கைப்பற்ற விடமாட்டோம். அது தனிக்குடும்பத்தின் சொத்தாகாது.
எந்த குடும்பமும் கைப்பற்ற...
ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார்....
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அசையும் அசையா சொத்து விபரங்களை கோரியுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேகா ஒபேசேகர...
பேராளர் மாநாட்டிற்கு முன்னர் பஷீர் ஷேகு தாவூத் அவர்கள் ஏதாவது ஒன்றையாவது அல்லது ஒரு பகுதியையாவது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், அத்தோடு பஷீரின் இடத்தை எவர் நிரப்பப்போகிறார் என்ற ஆர்வமும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.அவர்...
அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரசின் மீள்வரலாறு பற்றி சில சகோதரர்கள் முகப்புத்தகத்தில் பல தகவல்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தி என்பதை இச்சகோதரர்கள் ஏற்றுக்கொண்டதற்கு முதற்கண்...