எம்.எம்.ஜபீர்
விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவமுகாம் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்...
தலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு...
எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்பு தேர்தலை நடத்துவதற்கு 90 நாட்கள் தேவைப்படும். அநேகமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும்.
2016 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படியே தேர்தல் நடைபெறும்.
உள்ளூராட்சி...
பயம் ஒரு சமூகத்தின் உள்ளத்தை ஆட்கொள்ளுமாக இருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருபதாக அது எண்ணிக் கொண்டிருக்குமாக இருந்தால் அதுவே அச்சமூகத்திற்கு வழங்க படும் உச்ச கட்ட தண்டனையாகும் . இலங்கை முஸ்லிங்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது ஹெலோகோப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டதில், மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல்...
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு...
நாம் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்த போது, வெறுமனே சலாம் கூறிக்கொண்டு விலகிச் சென்றபோதும், நிறைய விடயங்களை மனம்விட்டுப் பேசவேண்டும் என்று நான் விரும்பியது போல், நீங்களும் விரும்பியதை உங்கள் கண்கள்...