- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘கட்சிக்காகப் பயன்படுத்த அஷ்ரப் எனும் காந்தத்தினால் இழுத்துக் கொண்டு வரப்பட்ட இரும்பு நான்’ என்கின்றார் பஷீர்

  1994 இல் பெருந்தலைவர் அஷ்ரஃபினால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவன் நான்.சம்மிட் ப்ளட்டில் அன்று நடந்த முதலாவது பொலிட் பீரோக் கூட்டத்துக்கு பார்வையாளர் அந்தஸ்த்தில் சென்ற போது நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கோசம்...

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க..

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.  உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப் போட்டிகளில்...

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்..?

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கியுள்ளனர். இந்த தகவலை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அமைச்சரவை மீளமைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய மாற்றத்தின்படி தமது அமைச்சுக்கு...

புற்றுநோய்க்கு எதிரான கேடயமாக ‘கேரட்’ – ஆய்வில் கண்டுபிடிப்பு

சத்துகள் நிறைந்தது ‘கேரட்’ என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது என்று தற்போது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்டில் வைட்டமின் ஏ, பி1,...

ஒற்றையாட்சியை தக்கவைப்பதற்காக சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் இருப்பது அவசியமாகும்:திசாநாயக்க

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர்...

ஜனாதிபதி – பிரதமருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்

நாட்டில் தற்போது இருக்கும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசினால் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜானாதிபதி...

மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு

ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில்...

உண்மை கண்டறியப்பட வேண்டிய சங்கதிகள் (கட்டுரையாளர்-ஏ.எல்.நிப்றாஸ் )

ஒரு சம்பவத்துடன் தொடர்புபட்ட சகாக்கள் இருவருள் ஒருவர் 'அப்புறுவலாக' அதாவது அரச தரப்பு சாட்சியாக மாறிவிடுகின்ற நிலைமைகளை நாம் திரைப்படங்களில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையிலும் காண்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமும் திரில்லும் இரண்டறக்...

தமிழக முதலமைச்சராகிறார் சசிகலா..?

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இந்த நிலையில் பாராளுமன்ற துணை...

இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்தை இறக்குமதி செய்யவுள்ள சுகாதார அமைச்சு

இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவருக்கு இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரைப் பாதுகாத்துக்...

Latest news

- Advertisement -spot_img