- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

லண்டன் ஹரோவில் திறந்த இஸ்லாமிய கண்காட்சியும், இலங்கையின் சுதந்திர தின பிரார்த்தனை கூட்டமும்..

லண்டன் ஹரோ ஶ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான   திறந்த கண்காட்சியும் இலங்கையின் 69 ஆம் சுதந்திர தின பிரார்த்தனை கூட்டமும்.. லண்டன் ஹரோவில் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார...

விசாரணை இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. மு.காவின் தவிசாளராகவிருந்த பஷீர் சேகுதாவூத் நேற்று 04-02-2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளார்.முதலில் பஷீர் ஏன் நீக்கப்பட்டார்? என்ற வினாவிற்கான...

அரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது : டிரம்ப்

  அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை...

இடை நிறுத்தப்பட்டுள்ள பஷீரிடம் லங்கா ப்ரொண்ட் நியூஸ் தொடர்பு கொண்டு வினவிய போது…

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் ஷேகு தாவூத் உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக lanka front news அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, 'தான் இன்று அதி உயர் பீட...

சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய கட்சி பேதங்களுக்கப்பால் நாம் இணைய வேண்டும்

சுஐப் எம் காசிம்    இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு  அரசாங்க அதிபர்...

நோட்டன்பிரிட்ஜில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 20 ஏக்கர் காட்டுப் பகுதி எரிந்து சாம்பல்

க.கிஷாந்தன்    நோட்டன்பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் காட்டுப்பகுதியில் 04.02.2014 அன்று மதியம் ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 20ற்கும் மேற்பட்ட ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கினிகத்தேனை நீர் சுத்திகரிப்பு...

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவுள்ள தீபா ?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும்...

வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சி என்பன நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வில் தங்கியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு -...

உயர் பீட உறுப்பினர்களே, 12ம் திகதியின் பின் ”கிழக்கின் துரோகிகளாக” ஊர் திரும்ப வேண்டாம்

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களைக் களையும் வரை, ஹகீம் அவர்கள் தானாகவே முன்வந்து தமது பதவியைத் துறந்து ஒரு அழகிய முன்மாதிரியை காட்டக்கூடிய ஒரு தன்மானமுள்ள தலைவரல்ல. கட்சிக்கும், ஹகீமை தலைவராக்கி, அமைச்சராக்கி அழகு...

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு...

Latest news

- Advertisement -spot_img