- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் ஹக்கீம் தனது பிழையை உணர்ந்து அமைச்சர் றிஷாதிடம் மன்னிப்பு கோர வேண்டும்

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)    அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட அதிர்வு நிகழ்விலும் அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தியிருந்தார் (அதிர்வு...

2017 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 20-ம் தேதி நடைபெறும்-பி.சி.சி.ஐ அறிவிப்பு

உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. 2017-ம் ஆண்டுக்கான...

முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்த நாட்டின் பிரதான சட்டதிட்டங்கள் பிரதமர் கையில்..

முதன் முறையாக நாட்டின் பிரதான சட்டதிட்டங்களை தமிழில் மாற்றியமைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் வைத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டகோவைகளில் முதல் பகுதிகளை நீதி...

மு.கா யாப்பின் பிரகாரம் கட்சித் தலைவர் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் எங்கும் இல்லை

மஷூறா அடிப்படையிலான கட்சித் தீர்மானங்கள் மு.கா யாப்பின் 3.1 ஆனது “கட்சித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதி உயர் அங்கம் கட்சியின் உயர்பீடமாகும்.அதன் தீர்மானங்கள் எல்லாம் கருத்தொருமைப்பாட்டின் (மஷூரா) அடிப்படையில் மஷூறா சபையின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும்.அத்துடன்...

பிரித்தானிய மகாராணி , இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

பிரித்தானிய மகாராணி எலிசபெத் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். இலங்கை வாழ் மக்கள் இந்த சுதந்திர...

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை !!

சுஐப் எம் காசிம் அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம்...

சுதந்திர நாட்டில்….

வெள்ளையனே வா வேறு வழியில் வா உள்ள நாட்டை நீ ஊடுருவிப் பிடி. சொந்த நாட்டையே சுரண்டி வாழ்பவரை அந்த மானுக்கு அனுப்பி அப்படியே புதை. ஜனநாயகப் போர்வைக்குள் ஜாதி பேதம் தூண்டுபவரை சொட் கண் முன் நிறுத்தி சுட்டுக் கொல் குடுவைக் கடத்திக் கொண்டு வருவோரை நடு ரோட்டில் நிற்பாட்டி நாய் போல்...

தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது:ஊடகத்துறை அமைச்சர்

இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த...

பாகுபாடுகளை அகற்றி சகோதரத்துவத்தைப் போதித்த இஸ்லாம்

“வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு பொற் குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை ஒரு குறையும் இல்லாமல், கேட்கும்போது உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம்...

7 முஸ்லிம் நாடுகளுக்குரிய விசா தடை விரைவில் நீக்கப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர்

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...

Latest news

- Advertisement -spot_img