மு.கா யாப்பு மீதான பார்வை –பகுதி(01)
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு விடயத்தை செய்வதற்கு அவர்களுக்குள் எப்போதும் தாங்கள் இயங்குவதற்குரிய விதி முறைகள் காணப்பட வேண்டும்.அது வாய் மூல பேச்சாக அமைவதை விட...
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
டிரம்பின் இந்த...
எல்லை நிர்ணயம் குறித்த மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
"எல்லை நிர்ணயம் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை இவ்வாரத்துக்குள் சீர்...
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப்...
இது-
ஒரு சிரியச் சிறு பூவின் கதை!
-எஸ். ஹமீத்.
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்....
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளிலும் வாகனங்களிலும் காரியாலயங்களிலும் காட்சிப்படுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்...
அஷ்ரப் ஏ .ச மத்
மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தாபா 24 உள்ளுராட்சி சபைகளுக்கு தண்னீர் பவுசர் மெசின்கள், மற்றும் 08 உள்ராட்சி சபைகளுக்கு கழிவு அகற்றும் மெசின்களும் நேற்று கொழும்பு விகாரமாகதேவி...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் எழு பேருக்கு எதிரான அறிவிப்பை நீக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்...