- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாப்பு இன்று இயக்கத்தில் உள்ளதா ? பகுதி(01)

மு.கா யாப்பு மீதான பார்வை –பகுதி(01)    ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு விடயத்தை செய்வதற்கு அவர்களுக்குள் எப்போதும் தாங்கள் இயங்குவதற்குரிய விதி முறைகள் காணப்பட வேண்டும்.அது வாய் மூல பேச்சாக அமைவதை விட...

“நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?”

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். டிரம்பின் இந்த...

விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்: பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் குறித்த மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். "எல்லை நிர்ணயம் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை இவ்வாரத்துக்குள் சீர்...

தாஜுடீன் மரணம்-அனுரவின் தொலைபேசியில் இருந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு பல அழைப்புகள் ?

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப்...

”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்”-ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை! -எஸ். ஹமீத். கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது. ''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்....

சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் வேண்டுகோள்..

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை வீடு­க­ளிலும் வாக­னங்­க­ளிலும் காரி­யா­ல­யங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் கோரி­யுள்­ளது. இது தொடர்பில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில்...

அமைச்சர் பைசர் முஸ்தாபாவினால் 24 உள்ளுராட்சி சபைகளுக்கு மெசின்கள் வழங்கி வைப்பு

அஷ்ரப் ஏ .ச மத் மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர்  பைசர்  முஸ்தாபா  24 உள்ளுராட்சி சபைகளுக்கு தண்னீர்  பவுசர்  மெசின்கள், மற்றும் 08 உள்ராட்சி சபைகளுக்கு கழிவு அகற்றும் மெசின்களும் நேற்று கொழும்பு விகாரமாகதேவி...

மகிந்த ராஜபக்சவை விட மேர்வின் சில்வா சிறந்தவர் என்கிறார் சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...

ஏழு முஸ்லிம்களுக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க ஜனாதிபதி; நீதி அமைச்சருக்கு ஆலோசனை

  பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் எழு பேருக்கு எதிரான அறிவிப்பை நீக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்...

Latest news

- Advertisement -spot_img