தேசிய காங்கிரஸின் இதயமான அக்கரைப்பற்று மக்களின் அபிவிருத்தி மற்றும் உரிமைகள் தொடர்பில் கதைப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உண்டு : எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் லங்கா புரண்ட் இணையத்தளத்திற்கு வழங்கிய...
மீரா அலி ரஜாய்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் இன்று மாலை ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில் துஆ பிரார்த்தனையில்...
அஸ்மி அப்துல் கபூர்
முஸ்லீம் அரசியல் தலைமைகளின் கூட்டுசதிகளும் வங்குரோத்தும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டு தெளிவு நிலை காணுகின்ற சூழலில் 27.02.2017 திகதிய அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு...
க.கிஷாந்தன்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்த பயணிகள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த ரயில் வட்டகொடை புகையிரத நிலையத்தில் வைத்து 28.02.2017 அன்று மதியம் 2.30...
அமைச்சின் ஊடகப் பிரிவு
கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது 17150 கிலோ கிராம் (25*686 பைகள்)...
சுகாதார சிகிச்சை நிலையம் கட்டுவதற்காக என்னால் வழங்கப்பட்ட காணி வயல்காணி என்று மனித உருவம்கொண்ட அரவங்களால் தொடர்ச்சியாக மொட்டைக்கடிதம் எழுதப்பட்டும் , நரகலை உண்ணும் மிருகத்துக்கு சமானான எழுத்தாளர்களாம் என்று சொல்லக்கூடிய ஒருசிலரால்...
அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன், ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக...
A.R.A.றஹீம்
மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை இன்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அகில ...
க.கிஷாந்தன்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.
கொட்டகலை பகுதியிலிருந்து பண்டாரவளை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த...