- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மாற்று அரசை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜித ஹேரத்

ஊழல் மோசடிகளை உடன் நிறுத்தாவிட்டால், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதியை சரியான முறையில் நிலைநாட்டக்கூடிய மாற்று அரசை உருவாக்குவோம் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த அரசு...

அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது

அமெரிக்காவில் அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தின் செயல்பாடுகள் 4 மாதங்களுக்கு...

மு.காவினுள் பிளவுகள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பிளவுகள் தேவை தானா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த போது “இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ்...

அனுராதபுர மாவட்ட அபிவிருத்திக்காக சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது : பிரதமர்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாரம்பரிய இடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். பிரதமர் தந்திரிமலை ராஜ மஹா விஹாரைக்கு இன்று காலை சென்றார். இந்த...

எலிசபத் மகாராணியின் விசேட செய்தியை ட்ரம்மிடம் சொன்ன பிரித்தானிய பிரதமர் தெரசா

பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.  இருதலைவர்களும் ஒருவருக்கொருவர்...

ராஜபக்ஸவினர் ஆட்சியை கைப்பற்றுவதில் தற்போது முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனர் : பீல்ட் மாஷல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அரசியலுக்கு வருவதற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யுத்தக் குற்றவாளிகள் இருப்பின்...

தாஜுதீன் கொலை வழக்கில் புதிய திருப்பம் , ஷிரந்தி ராஜபக்சவினை விசாரணைக்கு அழைக்கும் FCID

றகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை இடம்பெற்ற தினத்தன்று இரவு, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலானய்வு பொலிஸாருக்கு...

இத்தாலிக்கு புகலிடம் தேடி சென்ற 1000 அகதிகள் மத்திய தரைக்கடலில் மீட்பு

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.  பல்வேறு நாடுகளுக்கு கடல்...

சுமந்திரனை கொலை செய்ய திட்டம் ? முன்னாள் LTTE போராளிகள் சிலர் கைது

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வடக்கில் புலனாய்வு நடவடிக்கைகள்...

Latest news

- Advertisement -spot_img