கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது, 55% பொதுமக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
மேலும், இதில் உடன்பாடு இல்லாததால்...
நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்...
Mohamed Nizous
கொங்ரீட் பாதைகள்
குளமாக மாற
எங்கும் வெள்ளமாகி
ஏறும் வீட்டுக்குள்.
உசத்திக் கட்டுங்கண்ணு
உங்களுக்குச் சொன்னேனே
அசத்தல் கேள்விகளால்
அம்மணி அரிக்கும்.
கார்பட்டைச் சுற்றி
கபேர்ட்டுக்கு மேல் வைக்க
தோள் பட்டை கொழுகி
தொந்தரவு கொடுக்கும்.
முக நூலில் liveகள்
முண்டியடித்து வரும்
வகை வகையாய் கொமண்ட்ஸ்கள்
வசை பாடும் சில.
அரசியல் வாதிக்கு
அர்ச்சனை...
தமிழ் மக்கள் பழைமையானதும் ஆழமானதுமான வரலாற்றினைக் கொண்டவர்கள். அவர்களை அழித்து விடலாமென நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும்.
நாட்டில் பல பகுதிகளிலும் வாழும் சகல தமிழ் மக்களினதும் இறைமையை பாதுகாக்கும் வகையில் நியாயமான தீர்வு...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகளுக்கான விசேட சட்டமூலம் குறித்தும் ஆராய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ள கட்சித்...
உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது...
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டு உள்ளார்.
ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் வெள்ளை மாளிகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ட்ரம்ப் தங்கத்தை அதிகம் விரும்பும் ஓர் நபராக வர்ணிக்கப்பட்டு...
A.R.A.Raheem
வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம்...
அஷ்ரப் ஏ சமத்
474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் 23ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வு பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது. . இந் நிகழ்வில் ...
அமைச்சின் ஊடகப்பிரிவு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம்...