- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

President Donald Trump delivers address at Inauguration Day 2017

https://www.youtube.com/watch?v=zHp1SGTfRMs

புத்தளத்தில் மினி தாருஸ்ஸலாம், கிழக்கில் பொடி தாருஸ்ஸலாம் அமைக்கப்படுமா ?

 சில நாட்கள் முன்பு மு.கா புத்தளத்தில் தாருஸ்ஸலாம் கிளை அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தது.இது 24மணி நேரமும் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டமையே அதன் சிறப்பம்சமாகும்.இது மக்கள் தொடர்பாடலுக்கான சிறந்த முறை என்பதில் ஐயமில்லை. இது போன்று கிழக்கிலும்...

சல்மானிடம் அதிகாரத் தொனியில் எதனையும் கூற முடியாத திரிசங்கு நிலையில் ஹக்கீம்

இப்றாஹீம் மன்சூர்    அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு பலருக்கும் எத்தம் காட்டி வருகிறார்.அட்டாளைச்சேனை மக்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது அதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கிடைக்கப்போகிறதென்றால் மாத்திரம் கொதித்தெழுகின்றனர்.இது எந்த வகையிலும்...

கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் எக்னெலிகொட கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்..?

அரசியல் கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எக்னெலிகொட, கடத்தப்பட்டு கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சீ.ஐ.டியினர் கண்டறிந்துள்ளனர். கொழும்பின் புறநகர்...

இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாடி 19.3 ஓவர்களில்...

கார்ட்டூன் பார்ப்பதனால் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி பெரிதாக பாதிக்கிறது

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில்...

22 ஆண்டுகள் பதவியில் இருந்த காம்பியா அதிபர் நாட்டை விட்டு வெளியேற்றம்

ஆப்பிரிக்க நாடான காம்பியா இங்கிலாந்திடம் இருந்து 1965-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதை தொடர்ந்து நடந்த சர்வாதி கார ஆட்சியாளரிடம் இருந்து 1994-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சி பறிக்கப்பட்டது. யாகியா ஜம்மே...

காட்டி மறைத்தல் (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்றாஸ்)

பிள்ளைகளுக்கு ஊசி போடுவதற்காக அல்லது மருந்தைப் பருக்குவதற்காக, அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் உத்தியாக, மனதைக் கவரும் அழகான விளையாட்டுப் பொருட்கள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு தடவையும் பிள்ளைகள் அழும்போது அன்றேல் அடம்பிடிக்கும் போது...

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 25 பேர்; கூடிய விரைவில் எதிர்க்கட்சியுடன் இணைய எதிர்பார்த்திருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

அரச காணிகள் மற்றும் பொது இடங்களை வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன் மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை இப்பகுதி கிராம சேவகர் ஒருவர் கண்டுக்கொள்வதில்லை என எதிர்ப்பு தெரிவித்து 22.01.2017 அன்று...

Latest news

- Advertisement -spot_img