முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரக்கு தெரிந்தே சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என தாம் நம்புவதாக அமைச்சர்...
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
Srilanka muslim congress இனதும் All Ceylon makkal congress இனதும் தலைவர்கள் ஐக்கியத்துடன் செயற்படுவார்களானால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் நிறையவே தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். தேசிய ரீதியாக...
உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும்.
குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து...
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல சிவில் அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மிகவும் நியாயமான சமூக முறைமைக்காக புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு பல...
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கேபிடல் ஹில்லில் நேற்று பதவி ஏற்றார். உடனே வெள்ளை மாளிகை சென்ற அவர் ஓவல் அலுவலகத்தில் அதிபர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.
அப்போது பதவி...
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பணிந்துள்ளன. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததால் மத்திய...
க.கிஷாந்தன்
நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதனையடுத்து மொனராகலை மாவட்டம் இருப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய...
சுஐப் எம் காசிம்
மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட்...