- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ராஜபக்ஸக்களுக்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டுள்ளார் என நம்புவதாக பொன்சேகா தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரக்கு தெரிந்தே சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என தாம் நம்புவதாக அமைச்சர்...

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தொடர்பில் ஒரு சிங்கள அமைச்சரின் மன வேதனை!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் Srilanka muslim congress இனதும் All Ceylon makkal congress இனதும் தலைவர்கள் ஐக்கியத்துடன் செயற்படுவார்களானால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் நிறையவே தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். தேசிய ரீதியாக...

இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்

உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும்.  குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து...

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சிவில் அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தம்

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல சிவில் அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மிகவும் நியாயமான சமூக முறைமைக்காக புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு பல...

‘ஒபாமா கேர்’ இன்சூரன்சு திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் டொனால்டு டிரம்ப்பின் முதல் கையெழுத்து

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கேபிடல் ஹில்லில் நேற்று பதவி ஏற்றார். உடனே வெள்ளை மாளிகை சென்ற அவர் ஓவல் அலுவலகத்தில் அதிபர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். அப்போது பதவி...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பணிந்துள்ளன. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததால் மத்திய...

நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடம்: ஜனாதிபதி தெரிவிப்பு

க.கிஷாந்தன்   நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதனையடுத்து மொனராகலை மாவட்டம் இருப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய...

கிடைத்த தொழிலை வைத்து இன்னும் முன்னேறுவதற்கு வழிசெய்யுங்கள்: அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம் காசிம் மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட்...

Latest news

- Advertisement -spot_img