இலங்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் சில சாதக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாநாட்டில்...
தினமும் வால்நட் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என பி.எம்.ஜெ ஓப்பன் டயாபடீஸ் ரிசர்ச் அன்ட் கேர் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், 112 பேருக்கு, தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு வால்நட் கொடுக்கப்பட்டது....
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை சரிவடைந்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கான காரணம் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்டமையே...
நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள், மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்க வேண்டும். அதன்பிறகே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் ஜல்லிக்கட்டு ஆதரவு...
- மொஹமட் பாதுஷா
இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய...
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் தமிழ்த் தேசிக்கூட்டமைப்பு மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எடுத்துரைத்துள்ளது.
வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று...
சுஐப். எம். காசிம்,அஷ்ரப் ஏ சமத்
ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின்...