நபி முஹம்மது (ஸல்) அவர்களை, கொலை செய்ய, குறைஷிகள் தீர்மானித்தனர். நள்ளிரவில் நபிகளார் தமது வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பள்ளி வாசலுக்குச் செல்லும் போது குறைஷிகள் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்து விழித்திருந்தனர்.
குறைஷிகள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதானது நாட்டின் ஆட்சியை மீண்டும் ஒரு முறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் கொடுப்பதாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன...
ஜல்லிக்கட்டு வழக்கு அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வருத்தம் அளிக்கிறது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழக்கில் உடனடியாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன" கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 27 ஆம் திகதி நுகேகொடை பகுதியில் பிற்பகல் 2 மணியளவில்...
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குறைந்தது 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்ளுக்கே வதிவிட விசா வழங்கப்படும்...