- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானது

சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட...

அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமரின் மகன் தெரிவிப்பு

அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மகன் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க இது தொடர்பாக அறிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அழுத்தத்தை கொடுத்து...

ஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும்

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம்...

Latest news

- Advertisement -spot_img