ஹம்பாந்தோட்டையில் நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி வலய திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 52பேர் கைதுசெய்யப்பட்டதாகவும்...
சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். இந்த நீரை தினமும் காலையில் வெறும்...
"சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும். அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியமாயிற்று" என மிசெல் ஒபாமா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 20ஆம் திகதியோடு...
உள்நாட்டுச் சண்டை காரணமாக உருக்குலைந்துள்ள சிரியாவில் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இன்னும் சில பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஒழிக்க, அரசு வான்வெளி தாக்குதல்களை...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த சட்டஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த அறிக்கையில் ஏற்கனவே...
இந்திய அணியின் சிறந்த வீரராக செயல்பட்ட யுவராஜ் சிங் சில வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடரில் டி20 அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் டி20 உலகக்கோப்பை வரை...