அரசியல் தீர்வு திட்டம் குறித்து நேரடி பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடக்கு கிழக்கு...
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நேற்று நடைபெற்ற வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ,
வில்பத்து தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. பாதிக்கப்பட்டவர்களும் நானும் முஸ்லிமாக இருப்பதானாலேயே பிரச்சினைகளை...
அமெரிக்காவின் புளோரிடா Fort Lauderdale விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ரேமினல் இரண்டில் பயணப் பொதிகளை எடுக்கும் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக...
காடும் இல்லா முக்காடுகள்..
Mohamed Nizous
ஓடு என்று விரட்டினார் அன்று
காடு என்று மிரட்டுகிறார் இன்று
ஆட்கள் மாறினாலும்
அநியாயம் மாறவில்லை.
வீடு இருந்த இடத்தில்
வேப்ப மரம் முளைத்ததனால்
பாடு பட்ட நிலத்தில்
பற்றைக் காடு வளர்ந்ததனால்
அனந்தரச் சொத்து நிலம்
வனாந்திரமாய் மாறிடுமோ?
பிள்ளைகள் தவழ்ந்து...
அஷ்ரப் ஏ சமத்
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஜனவரி 08 - 14ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நாடு...
இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய...
தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...
வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பிரபல றகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு இன்றைய...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின்...