சுஐப் எம் காசிம்
வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...
மு .காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது. பல வேளை பலரை முடிச்சுப் போடும் இத்தேசியப் பட்டியல் பலரை முட்டியும் போட வைத்திருக்கின்றது. மு காவின் தலமை தேசியப்பட்டியலை...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அரசாங்கத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவரை அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின்...
சுஐப் எம் காசிம்
வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சிறப்பு...
சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது.
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
சவூதி...
இன்றய இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை அதுமாத்திரமல்லாமல் மதுக்கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. போதைவஷ்துக்களை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் அவர்களை அடிமையாக்கி தன்வேலையை முடித்துக் கொள்கின்றனர்....
அஸ்லம் .எஸ்.மௌலானா
இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க...