- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதியும் பிரதமரும் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் – அசாத் சாலி

  சுஐப் எம் காசிம்   வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...

மு.காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது

     மு .காவின் தேசியப்பட்டியல் முஸ்லிம் அரசியலில் பலரை முக்கால் ஆக்கியிருக்கின்றது. பல வேளை பலரை முடிச்சுப் போடும் இத்தேசியப் பட்டியல் பலரை முட்டியும் போட வைத்திருக்கின்றது. மு காவின் தலமை தேசியப்பட்டியலை...

2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது :அமைச்சர் நிமல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அரசாங்கத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...

அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க பதவியேற்பு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்  அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியூ.எம்.பி.ஏ. விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவரை அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின்...

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? இனவாதச் சூழலியலாளர்களிடம் முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி

  சுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது...

Be Conscious of Your Habits ᴴᴰ | Mufti Menk

https://www.youtube.com/watch?v=IpWTkfRMA6A

சிறப்பு அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றம் வந்த துமிந்த சில்வா

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சிறப்பு...

சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த  தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது. இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது. சவூதி...

சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை – முனாஸ்

இன்றய இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை அதுமாத்திரமல்லாமல் மதுக்கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. போதைவஷ்துக்களை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் அவர்களை அடிமையாக்கி தன்வேலையை முடித்துக் கொள்கின்றனர்....

அல்ஹம்துலில்லாஹ் , காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் மாலைதீவில்

அஸ்லம் .எஸ்.மௌலானா     இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.     இவர்கள் தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க...

Latest news

- Advertisement -spot_img