இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அதிகரித்துள்ள அரிசியின்...
சீனா ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக...
அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை வரும் ஜனவரி 10 ஆம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் 8 ஆண்டு கால வியத்தகு பயணத்திற்காக...
இம்மாதம் நடுப்பகுதியில் ஒரு வாரம் நான் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முடியுமானால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் சவால் விடுத்தார்.
பிரதமர் ரணில்...
க.கிஷாந்தன்
மஸ்கெலியா பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கவரவில கொலனி பகுதியிலுள்ள திடிரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதமடைந்துள்ளதாக மஸ்கொலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தீ 02.01.2017. அன்று மாலை 7.00 அணியளவில் ஏற்பட்டுள்ளது. இத்தீயினால் பலசரக்கு...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அனைவரும்...