அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை வரும் ஜனவரி 10 ஆம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் 8 ஆண்டு கால வியத்தகு பயணத்திற்காக...
இம்மாதம் நடுப்பகுதியில் ஒரு வாரம் நான் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முடியுமானால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் சவால் விடுத்தார்.
பிரதமர் ரணில்...
க.கிஷாந்தன்
மஸ்கெலியா பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கவரவில கொலனி பகுதியிலுள்ள திடிரென ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் சேதமடைந்துள்ளதாக மஸ்கொலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தீ 02.01.2017. அன்று மாலை 7.00 அணியளவில் ஏற்பட்டுள்ளது. இத்தீயினால் பலசரக்கு...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்த வருடத்தில் அனைவரும்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்றிரவு 8.20க்கு ஆரம்பமாகி இரவு 11.28க்கு முடிந்தது
1. ஹஸன் அலிக்கு நாடாளுமன்ற பதவி கொடுப்பது தொடர்பில் மறைமுகமாக...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்
மேலும் அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் எடுக்கும் பொருளாதார மற்றும் அரசியல்...
ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை அப் பெயர்...
ஊடகப்பிரிவு
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதுவருட தினத்தை முன்னிட்டு...