- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹஸனலி அவர்கள் தனது சமூகக் கடமையை நிறைவேற்ற முன்வருவார் என்பது எமது எதிர்பார்ப்பு..

முஸ்லிம் சுய நிர்ணயம், முஸ்லிம் தேசியம் எனும் பெரும் சுமைகளை சுமந்தவாறு எந்த அரசியல் கட்சிகளினதும் உதவியில்லாமல், இதை மக்களிடம் கொண்டு சென்று எமது எதிர்கால சந்ததிகளின் கௌரவத்துடனான இருப்பு, உரிமை விடயங்களை...

போயஸ் கார்டன் பங்களா 2 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது…?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் கடந்த சனிக்கிழமை காலை திடிரென நுழைந்த ஒரு குழு குறித்த 2 அறைகளைப் பார்வையிட்ட பின்னர் சீல் வைத்துவிட்டு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை..

ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. அரிசி, கோதுமை தராத...

“சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்”-சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ்

வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார்....

வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி !

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு...

ஜனா­தி­ப­தியின் தலை­மையில் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்

தற்­போது பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருக்கும் மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களைப் பாது­காப்­ப­தற்கு உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தொல்­பொருள் பிர­தே­சங்­களின் வர­லாறு பற்றி மாண­வர்­களைத் தெளி வூட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­ப­டியும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

நாம் இன்னும் சூழ்ச்சிகள் புரியாத சோனகர்களாக வாழ்கிறோம்…

Azmy AbdulGaffoor சுனாமி தனது கோர தாண்டவத்தை தன் மக்கள் மீது விதைத்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.  உயிர்களையும் உடமைகளையும் இழந்து மக்கள் நிர்க்கதியானார்கள். பொத்துவிலிருந்து ஆரம்பித்த கிழக்கின் கரையோரம் எங்கும் மரண ஓலங்கள்...

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நுவரெலியா-கந்தபளை பார்க் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்…

க.கிஷாந்தன் நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும் கூறியும் இதுவரை தீர்வுக் கிடைக்காத பட்சத்தில் ஆதங்கம் கொண்ட பார்க் தோட்ட...

Latest news

- Advertisement -spot_img