Mohamed Nizous
அந்த
நடுக்கத்தை நினைத்தால்
இன்னும் நடுங்குகிறது
இதயத்துக்குள்.
ஒன்பதைத் தாண்டி
உலுக்கிய குலுக்கம்.
கடலைத் தீண்டி
காவு கொண்ட கலக்கம்.
கடலை தின்ற படி
கடலை ரசித்து வாழ்ந்தவரின்
உடலைக் காவு கொண்ட
உப்பு நீரின் கோரம்.
அலை கொண்ட கடல்
ஆளை கொன்ற கடலாகி
அழவைத்து
தொழ வைத்த நிகழ்வு.
பன்னிரண்டு வருடங்கள்
பறந்து...
ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், இன்று மட்டக்களப்பில், நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும்...
தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகர் சான்டியானோ. சான்டியாகோவில் இருந்து 655 மைல் தொலைவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பியூட்ரோ மான்ட்டின் தெற்மேற்கு பகுதியில் 140 மைல்...
எம்.எஸ்.எம்.ஸாகிர்
ஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாரே. அத்தோடு, ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது என கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் அகில...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தின் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நோக் -டென் என்ற சக்தி வாய்ந்த சூறாவளி கரையை கடக்கவுள்ளது.
நினா என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 185...
Mohamed Nizous
காலித் இப்னு வலீத் போல
கர்ஜனை செய்யும் போராளி,
போலி ஐடியில் மறைந்திருப்பார்
புதுமை மிகுந்த வீரம் இது.
உமரின் வீரம் வேண்டுமென
உரக்க உறுமும் போராளி
குமரின் ஐடியைக் கண்டுகொண்டால்
குழைவார் இன்பொக்ஸில் சலாம் சொல்லி.
அலியின் அறிவை fbயில்
அளிக்கும் கல்விப்...
செயற்பாட்டு ரீதியான அரசியலில் தான் மீண்டும் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் கோரிக்கைக்கு...
'கையொப்பம் போடாத காசோலையில் எத்தனை இலட்சம் ரூபா வேண்டுமென்றாலும் எழுதலாம். அதேபோல ஒருகாரியத்தை செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள், வாக்குறுதிகள் வேண்டுமென்றாலும் சொல்லலாம்' என்று கண்ணதாசன் கூறினார்,
முஸ்லிம் அரசியலுக்குள் ஆண்டாண்டு...