மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு எதற்காக 240க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திறமைமிகு அதிகாரிகளையும், காவலர்களையும் தேவையற்ற பணிகளில்...
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் உலக அமைதிக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது தேவாலயங்களையும், பொதுமக்கள் கூடும் இடங்களையும் குறிவைத்து ஐ.எஸ்....
ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன. பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும்,...
போர்த்துக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்டியானோ...
சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் சார்பாக நேற்று ( 24 ) நடைபெற்ற மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதன் போது டெங்கு நோயின்...
அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக...
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவி...
அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலப்பரப்பினை சீனர்களுக்கு கொடுப்பதற்கு எதிராக ஓர் வித்தியாசமாக பாதயாத்திரை ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தங்கல்லை பிரதேசத்தில் தேங்காய்களை தலையில் சுமந்தவாறு சென்ற நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ய தான் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட பொதுத் தேர்தலில் தான் தோல்வியடைந்தமையினாலேயே...