பூமியில் பல்லி பாம்பு, ஆடு, மாடு, யானை, திமிங்கிலம் எனப் பல்வகையான உயிரினங்கள் உள்ளன. மொத்தம் சுமார் 87 லட்சம் இனங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இனம் ஒவ்வொன்றிலும் பல்வேறு வகைகள் உள்ளன....
இப்றாஹிம் மன்சூர்
இத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் பொடு போக்காக தனது செயற்பாடுகளை அமைத்து வந்தார்.இதற்கு இலங்கை முஸ்லிம்களிடையே மு.காவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலை காணப்பட்டமை பிரதான காரணமாகும்.தற்போது இலங்கை...
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய...
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக கடந்த அரசாங்கம் 1.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனுக்கான வட்டியை செலுத்துதல், ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதிக் கட்டணம், துறைமுக பராமரிப்பு...
செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.
அதாவது மற்ற போன்களில் இருப்பது போல இரண்டு சிம் கார்டுகளை போடும் வசதி ஐபோனில் எந்தவொரு மொடல்களிலும்...
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அங்கு பொதுபலசேனா மற்றும் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ண தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
மங்களராமய விகாரைக்கு இன்று காலை...
அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், பறவைகளை வேட்டையாடுவதில் தேர்ச்சி பெற்றவர். இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் ஹூப்ரா பறவை மற்றும்...
அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கொழும்பு மாடிவீடுகளில் உள்ள பயனாளிகளுக்கான வீட்டுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர்...
பாறுக் ஷிஹான்
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் இன்று சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று புதன்கிழமை (21)மரக்கறிகளின் விலை நிலவரப்படி;
ஒரு கிலோ பயிற்றங்காய் – 160 ரூபா,
ஒரு...
அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற . பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட ” செவன சரன தாபரிப்பு பெற்றோர் வீடமைப்பு திட்டம் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வருமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக 14...