அழகன் கனகராஜ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெல்வார் என்றும்...
இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ” மற்றும் “Vision College” ஆகிய பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர்...
அமைச்சின் ஊடகப்பிரிவு
அமைதியாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான “சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்” வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் என்று கைத்தொழில் வர்த்தக...
A.R.A.Raheem
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீனால் வழங்கப்பட்ட மன்னார் தாராபுரத்தில் நடாத்தப்படும்...
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவரான சஷி வெல்கம சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த போது இடம்பெற்ற 135 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு...
வடமாகாண சபையில் பேசப்படுகின்ற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் பேச அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
வடமாகாணசபையின் 70ம் அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அமர்வின் போது...
இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 என உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி அறிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது....
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர்...
உள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த வருட முதல் பகுதியில் நடைபெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கூட்டம் நேற்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர்...