- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாடாளாவிய ரீதியில் தபால் சேவை ஊழியர்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பு !

நாடாளாவிய ரீதியில், இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக கூட்டு தபால் தொழிற்சங்கங்கள், இன்று அறிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு நாளைய தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்....

புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு அமைச்சர்; அதிகாரிகளுக்கு பணிப்புரை!

  சுஐப் எம். காசிம் அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத்...

போதை மாத்திரைகளுடன் பிரயாணி ஒருவர் கைது !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரயாணி ஒருவர் இன்று (19.12.2016) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்தார்.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் !

அமைச்சின் ஊடகப்பிரிவு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை - (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில்...

டிரம்ப் அமெரிக்க அதிபராவதில் சிக்கல் !

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஹிலாரி கிளிண்டன்...

எழுத்தாளர்களை கைதூக்கிவிடும் வகையில் நல்ல பல திட்டங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம்:அமைச்சர் ரிஷாத்

  அமைச்சின் ஊடகப்பிரிவு வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து,...

Latest news

- Advertisement -spot_img