- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும், அமைச்சரவை பத்திரமும்

அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.கா சார்பு ஊடகங்கள் சிலவை இருப்பதும் கண்கூடு.11-11-2016ம் திகதி புத்தளத்தில் பாயிசை வரவேற்கும் நிகழ்வில்...

பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால்; உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் !

பழுத்த வாழைப்பழம், பழுக்காத வாழைப்பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்ததாகவும் உள்ளது. பழுத்த வாழைப்பழம், அதிக வைட்டமின்களையும், புரதங்களையும், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நன்கு பழுத்த...

அலெப்பே நகர் மக்களை வெளியேற்ற படையெடுக்கும் பேருந்துகள்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது....

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி: ஜே.வி.பி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பொலநறுவை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஹம்பாந்தோட்டை...

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : சசிகலா புஷ்பா

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி...

அரசாங்கத்தின் சிறப்பு விருந்தினராக மஹிந்த ராஜபக்ச!

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை அரசாங்கம் - தனியார் நிறுவனமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நிகழ்வு தற்போது அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை...

வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க போவதாக சிலர் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்:நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கைச்சின்னத்தையும் நீல கொடியையும், கட்சியின் கொள்கைகளையும் முன்னோக்கி கொண்டு சென்று அதனை எதிர்காலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று...

திடீரென்று போர் நிறுத்தத்தை ரத்து செய்ததால் அலெப்போ நகரை விட்டு வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது....

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சிலருக்கு கமிஷன் பணம் இல்லாது போயுள்ளது:ராஜித

48 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போது ஔடத நிறுவனங்கள் மூலம் ஏற்பட்ட அழுத்தங்களை விட அதிகளவில் அழுத்தங்களை எதிர்பார்த்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.  ஒரு ஆண்டுக்கு சுமார் 06 பில்லியன்...

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் தலைக்கு அமெரிக்கா 150 கோடி ரூபாய் சன்மானமாக அறிவித்துள்ளது!

ஈராக்கில் உள்ள மோசுல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசுல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் உலகம் முழுவதும்...

Latest news

- Advertisement -spot_img