காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க.வினர் அவரது வாகனம் மீது தாக்குதல்...
உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக...
றிசாத் ஏ காதர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை...
ஆப்பிள் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதோடு மற்ற நிறுவனங்களையும் இது போன்ற ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவில் இருந்து வெளியாகி...
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசிய மன்னர் சுல்தான் மொஹமட்டை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
சமகால இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள்...
அமைச்சின் ஊடக்கப்பிரிவு
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதாகவும் மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் பாராளுமன்றத்தில் முன் நின்று குரல் கொடுப்பதுடன் மாத்திரம் நின்று கொள்ளாது அவற்றை...