- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி ஹக்கீம் வெளிப்படையாக கதைக்காமையின் காரணம் தான் என்ன..?

  இப்றாஹிம் மன்சூர் அமைச்சர் ஹக்கீம் வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி வெளிப்படையாக கதைக்காமையின் காரணம் என்ன என்ற வினாவிற்கான விடையை முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்  இன்று 16-12-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெளிச்சம்...

எப்.சீ.ஐ.டிக்கு அழைத்து பயமுறுத்துவதனால் நாம் அஞ்சி எமது போராட்டங்களை கைவிடப் போவதில்லை :நாமல்

  ஹம்பாந்தோட்டை மக்களை வெளியேற்றிவிட்டு தனியார் நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிராக நாம் பேசும் போது எம்மை எப்.சீ.ஐ.டிக்கு அழைத்து பயமுறுத்த பார்க்கின்றனர். அதற்கெல்லாம் நாம் அஞ்சி எமது...

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டம் :மஹிந்த அமரவீர

அடுத்த ஆண்டிற்குள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டமிட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் 12 புதிய...

2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும்: டலஸ் அழகப்பெரும

2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர் என்றும் அதனை 1.1 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர் டலஸ் அழகப்பெரும...

கைத்தறி, நெசவுப் பொருட்கள் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்…

  அமைச்சின் ஊடகப்பிரிவு இலங்கையில் உல்லாசப்பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொகையை 50000 ஆக...

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் ஆறு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட உள்ளார்!

மலேசியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார். இதில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கைகளாக கைச்சாத்திடும் ஒப்பந்தங்களே இவை -  1. உல்லாசப் பிரயாணம் தொடர்பிலான நடவடிக்கைகளில்...

‘சல்மான் எம்.பி. ராஜினாமா செய்யவில்லை’

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் செயலாளர் நாயகம் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இன்று (16) காலை தேர்தல் சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு கலந்துரையாடியதனையடுத்தே...

Latest news

- Advertisement -spot_img