அரசாங்கத்தின் சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படவோ அல்லது விற்பனை செய்ப்படவோ மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது குறித்து எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என...
பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்து. பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாகும். பீட்ரூட் கீரையையும்...
சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது.
தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு...
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட, மாபெரும் கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடல் பகுதியில் குறித்த கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும், கர்திணால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய,...
அப்துல்லாஹ் பின் அன்சார்.
நேற்று நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொண்ட பின்னர் அவர் மீதான பல பகிரங்க குற்றச்சாட்டுகளை அந்த கட்சியின் செயலாளராக இருந்த வை.எல்.எஸ்....
சென்னையில் வர்தா புயல் காரணமாக காற்று சுழற்றி, சுழற்றி வீசுகிறது. இரைச்சலுடன் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக மாநிலத்தில் இதுவரையில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்தா புயல்...
அஷ்ரப் ஏ சமத்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு பம்பலப்பிட்டி சுபுட் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு காலை 09.00 மணி முதல் 01.00 மணிவரை...