அனா
இலங்கை பல் வைத்தியர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையினால் மூன்றாவது முiறாக ஏற்பாடு செய்யப்பட்ட நவீன உலகில் புதிய சவால்களுக்கு பல் வைத்தியர்கள் முகம் கொடுத்தல் தொடர்பான செயலமர்வு பாசிக்குடா அமாயா பீச்...
சுஐப் எம் காசிம்
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில் அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க...
திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேதமாகவும், மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
“இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம் மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள்...
லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக...
உடம்பில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு உடனே முறையாக மருந்து கட்டாமல், அழகான வெள்ளைச் சீலையை சுற்றிவைத்துக் கொண்டு காலத்தை கடத்தினால், பின்னொரு நாளில் அது பெரிய காயமாகி விடும். ஒரு பெரிய அறுவைச்...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குழப்பநிலையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கின்றது எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் தற்போதைய...
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இன்றைய சூழ்நிலையில் நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன். இந்த விஷயத்தை பொறுத்த வரை...
க.கிஷாந்தன்
1956 ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தோட்ட மக்களின் நலன் கருதி செயற்பட்டதும் 1994 ஆண்டு தோட்ட மக்களுக்கென ஒரு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை உருவாக்கியதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே அந்த...
நல்ல நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையை சிலர் திரிவுபடுத்தி மக்களை குழப்ப முயற்சிப்பதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் - பிரச்சினைகளை...