நேற்று 02-11-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சதோச நிறுவன அரிசியில் இடம்பெற்ற...
இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா
அரசியல் வாதிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதொன்றும் புதிதல்ல.தனது அரசியலுக்கு யாராவது ஒருவர் சவாலாக வருவாரென நினைக்கும் போது அவர் மீது ஏதாவதொன்றை கூறி அவரது மதிப்பை இல்லாதொழிப்பது...
Mohamed Nizous
காத்திருந்து காத்திருந்தே
கால்கள் கடுக்கும்
சாத்தானின் வசனங்களில்
சாபங்கள் ஒலிக்கும்
தூரத்தில் CTB
துளி போல் தெரிகையிலே
ஓரத்தில் நிற்பவர்கள்
ஓடுவார் பஸ் பிடிக்க
முதலாளி திட்டுவாரே
முகாமையாளர் வெட்டுவாரே
மெதுவாக நேரம் போக
விதி நொந்து வாடுவார்கள்
எட்டு மாச கர்ப்பிணி போல்
புட் போர்ட்டின் வயிறு தள்ளி
பட்டு நசிந்து பஸ் வரும்
பார்த்தவருக்கு வெறி வரும்
எப்படியோ புட்போர்ட்டில்
இறுக்கி நெருக்கி ஏறியபின்
தொப்பலான வேர்வையினால்
தொழிலே வெறுத்துப் போகும்.
சொந்த வண்டி உள்ளவர்கள்
சுகமாகப் போவதனை
வெந்து போய் மனசு பார்க்கும்
விரக்தியிலே அது சிரிக்கும்
பேருந்துள் வானொலியில்
பிரைவேட் பஸ் ஸ்ட்ரைக்
பிசுபிசுத்து போனதென்பார்
பிஸ்ஸு பிடித்த அதிகாரி
கல் எங்கு பட்டாலும்
காலைத்தான் நாய் உயர்த்தும்
எல்லா பிரச்சினைக்கும்
இறுதிப் பலி பொது மகனே
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சுதெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் என்றும் இதன் போதுபோக்குவரத்து அமைச்சர்...
கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான...
Azmy
அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் திகவாபி சந்திக்கு அருகில் பயணித்த முஸ்லீம்கள் மீது நண்பகல் 12.30 மணியிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்ப்டிருக்கிறது.
சிங்கள முஸ்லீம் இனவாத த்தை தூண்டும் வகையில் மது போதையில் இருந்த கும்பல் தாக்குதல்...
வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விடயம் எதிர்வரும் 06.12.2016 அன்று மாகாண சபையின் அமர்வின் போது, தெரியவரும் என, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்...
இந்த மாதத்தோடு ஓய்வுபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பொது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயைகட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா....