- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹக்கீமின் கருத்தானது முஸ்லிம் சமூகத்திடையே நிகழ்ந்த ஒரு பெரும் காட்டிக் கொடுப்பாகும்

 அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுவதாக கூறியிருந்த விடயம் மிகவும் சூடு பிடித்து...

புலிகள் என் மீது 5 தடவைகள் தாக்குதல் நடத்தினார்கள் ,இன்று எவருமே உயிருடன் இல்லை : ஜனாதிபதி

விடுதலைப்புலிகள் 5 தடவைகள் என்மீது தாக்குதல் மேற்கொண்டார்கள், அந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் எவருமே இப்போது உயிருடன் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

லக்ஷபான மின்சாரசபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

க.கிஷாந்தன்    சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டமொன்று 01.12.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது.      லகஷ்பான மின்சாரசபை பிரதி பொது முகாமையாளர் கரியாலயத்தின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம்...

பொது பலசேனாவின் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் கொடியை அகற்றியது உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்

எம்.எஸ்.எம். ஸாகிர்    பொதுபலசேனாவின் வேண்டுகோளுக்கிணங்க பாகிஸ்தான் தூதுவராலயம் நடத்திய நிகழ்வுக்காக தூக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றியது பாகிஸ்தான் இலங்கை உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம்...

கொலாம்பிய விமான விபத்தின் போது விமானி பேசிய கடைசி இறுதி நிமிடங்களின் ஓடியோ

கொலாம்பிய விமான விபத்தின் போது விமானி பேசிய கடைசி இறுதி நிமிடங்களின் ஓடியோ தற்போது வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் விமான விபத்தில் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர், விபத்துக்கு காரணம் எரிபொருள் தீர்ந்தது தான் என கூறப்பட்டு...

28 பெரும்பான்மை வாக்குகளால் ஊவா மாகாண சபைக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2017 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம், பெரும்பான்மை வாக்குகளால் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்திருந்த நிலையில்...

கருணாவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணைக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 2015 ஜனவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில்...

எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் வரை ஒத்தி வைப்பு

எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கடை நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைகளுக்காக இன்று கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில்...

அமைச்சர்கள் உட்பட யாரும் இனி ஏழு அல்லது எட்டு வாகனங்கள் புடைசூழ பயணிக்க முடியாது : ஜனாதிபதி

பிரதான விளக்கை எரிய விட்டு பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.  வீதி பாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற போதே...

பொது பல சேனாவின் கேள்விகளுக்கு ஜம்மியத்துல் உலமா எதுவித மறுப்புமின்றி பதிலளிக்க வேண்டும்

இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் இன்னல்களை வழங்கி வரும் பொது பல சேனா அமைப்பானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு பல்வேறு வினாக்களை உள்ளடக்கிய கேள்விக் கணைகளை தொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சில காலங்கள்...

Latest news

- Advertisement -spot_img