எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக இன்று கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில்...
பிரதான விளக்கை எரிய விட்டு பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
வீதி பாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற போதே...
இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் இன்னல்களை வழங்கி வரும் பொது பல சேனா அமைப்பானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு பல்வேறு வினாக்களை உள்ளடக்கிய கேள்விக் கணைகளை தொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சில காலங்கள்...