பக்தாத்தில் உள்ள அல்-சினெக் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையினுள், சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், பல கடைகள் பாரிய சேதத்துக்கு உள்ளாகின. பொருட்கள் வாங்க சென்றிருந்த பொதுமக்கள் தூக்கி...
நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி முஹம்மது (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்குச் சென்று அங்கு இஸ்லாமிய அழைப்பை மேற்கொண்டார்கள். கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய உண்மைகளை எடுத்துக்...
அரசாங்கத்துக்குள் இரண்டு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதும் நல்லாட்சி அரசாங்கம் தமது ஐந்தாண்டு காலத்தை தொடரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
தம்மை நேற்று சந்தித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்...
பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து...
சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.
பார்லி உட்கொள்வதால்,...
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆனால் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார்....
ஊடகப்பிரிவு
நேற்று ( 28 / 12 / 2016 ) மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்...
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்...
தேசிய துக்க தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவிற்காக அரசாங்கம் எதிர்வரும் 30 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தது.
எனினும்...
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச...