- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையை உரைத்ததாலேயை தனது பதவியை இழந்த அதா

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாஉல்லாஹ் அவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உருப்புரிமை வழங்கப்பட இருக்கின்ற செய்தி தொடர்பில் எவ்வித உண்மை தன்மை இல்லை என்பதையும்  இவை தொடர்பில் அவர் ஆவல்...

நாடு முழுவதும் ரூ.8.11 லட்சம் கோடி பணம் வைப்பிடப்பட்டுள்ளது : ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக...

சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றிய பொலிஸார்

அஸாஹிம்   மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியில்  நேற்று  (28.11.2016) அதிகாலை சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை...

குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

    A.R.A.Raheem அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை  பள்ளி நிருவாகத்தின்  செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்...

பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏழை-எளிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்:திருமாவளவன்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர்...

நாங்கள் ஏன் புதுக் கட்சி அமைத்தோம்? புத்தளத்தில் அமைச்சர் றிஷாத்

  சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் சமூதாயத்திற்கான பாதையில் இருந்து தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டதனாலேயே பொய்யான காரணங்களைக் கூறி எம்மை அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றினா ர்கள் என்றும் அதனாலேயே புதுக் கட்சியமைத்து...

ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக.,வினர் கைது !

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ.8...

கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோஷம்..

க.கிஷாந்தன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் அட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தில் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதை...

ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்ற மாகாணங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டன: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார், இவர் ஹிலாரி கிளிண்டனை விட பாப்புலர் ஓட்டு எனப்படும் 20 லட்சம் மக்கள் ஓட்டுகளை குறைவாக பெற்றார். ஆனால் எலக்டோரல் காலேஜ் எனப்படும்...

சரித்திர புருஷர் சான்றோன் நம்றிஷாட்

சுஐப் எம் காசிம். மன்னார் என்பது மாண்புறு மாநிலம் உன்னத நகரம் உயர்வளம் கொண்டது கடல்வளம் நிலவளம் கார்தரும் நீர்வளம் நெல்வளம் மற்றும் பல்வளம் கொண்டது. மன்னார் நகரின் அண்மிய பதியாய் மலர்ந்த கிராமம் தாரா புறமாம் இஸ்லா மியரே வாழ்ந்தனர் அங்கு இனியராய்...

Latest news

- Advertisement -spot_img