- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

துருக்கி செல்லும் பிரதி அமைச்சர் அமீர் அலி

  துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கும் முதலாவது குத்தூஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கெளரவ தவிசாளருமாகிய M.s.s.அமீர் அலி நாளை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்படுகிறார்....

சர்க்கரைவள்ளிக் கிழங்கு இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது!

சுவையுடன், சத்துக்களும் நிறைந்ததாக உள்ளது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு.  ஆனால் இதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், உடம்பு எடை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கை பலருக்கும் உள்ளது.  ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம்...

மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி!

கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் தேசிய ஆயில் நிறுவனம் நடுக்கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்து அதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதில் ஏராளமான...

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி !

சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.  இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு...

மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது மோசடி என டிரம்ப் கூறியுள்ளார்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின் மாகாணத்தில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது மோசடி என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி...

புதிய கட்சியின் தலைவர் யார்? கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விசேட யோசனை மினுவாங்கொடையில் இன்று(27) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உடுகம்பொல...

ஆட்சியில் ‘மாற்றத்தை’ ஏற்படுத்துவதாகச் சொல்லி நாம் வாளிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம்

மாற்றம் வேண்டும் ஒரு வீட்டிலுள்ள கிணற்றில் பூனையொன்று விழுந்து இறந்து விட்டது. அதனால் வீட்டுக்காரருக்கு பெரும் அசூசையாகிப் போனது. உடனே தான்சார்ந்த மதப் போதகரிடம் போய் இவ்விடயத்தைச் சொன்னார். அவர் '50 வாளி தண்ணீரை...

புத்தளம் தொகுதியில் ஒரு போதும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : றிஷாட் அறிவிப்பு

அமைச்சின் ஊடகப்பிரிவு  புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் உயிருள்ளவரை புத்தளத் தொகுதியில்...

யார் இந்த ரிஷாட் பதியுதீன்..?

தான் பிறந்த நாட்டுக்கும்,தன்னை உருவாக்கிய சமூகத்திற்கும் தலைமைத்தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது 44 வது பிறந்த நாளுக்குள் கால் பதிக்கின்றார்...

அம்பாறை மாவட்டத்தில்காணிகளை மீள வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவடட விசேட நிருபர்    அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(27) ஞாயிற்றுக் கிழமை காணி இழந்தவர்களினால்  கவனயீர்ப்பு போராட்டம்நடத்தப்பட்டது.   ...

Latest news

- Advertisement -spot_img