தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.
தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற...
A.R.A.RAHEEM
இன்று தலைமன்னார் நடுக்குடாவில் பனை மரத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபாகரணங்கள் கையளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது
பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம...
துபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்த ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘எமிரேட்ஸ்’ ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர...
“கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை”.
இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாட்டுத் தலைமைகளிடம் வலியுறுத்தி வருகிறோம். வெளிச்சம் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாட்.
சுஐப் எம் காசிம்
இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து...
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், அந்நாட்டின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவி மூலம் வெளியிட்ட செய்தி: கியூபா புரட்சியாளரும், தலைவருமான பிடல்...
பாக்., ராணுவத்தின் தரைப்படைக்கு புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் நியமித்துள்ளார்.
தற்போதைய தரைப்படை தளபதி ரகீல் செரிப்பின் பதவிகாலம் நவ.,9 ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பி.க்கள் 16 பேரும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்...
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக முழுமையான ஆதரவை வழங்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி நகர சபையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து...