சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு 5ஜி தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு...
செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. இனிமேல், மக்கள் வங்கிக் கணக்குகளில் மட்டும் அந்த ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்...
தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரை தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனராக சித்தரிப்பது தவறானதாகும் – அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்
GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம்...
தற்போது இலங்கை அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை மஹிந்த ராஜபக்ச என்பதே, இவர் ஆட்சி மாற்றத்திற்காக பல விதமான சதிகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.
மேலும் புதுக்கட்சி தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான...
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கு இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவு இருந்து வந்தது. பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுடெர்டி பொறுப்பேற்ற பின்பு, அவர் அமெரிக்காவிடம் இருந்து விலகும் போக்கை கையாண்டு சீனாவுடன் அதிக...
Mohamed Nizous
கருகி அழியட்டும்
கயவர்கள் தேசம்
உருகி ஓடட்டும்
ஓநாய்களின் உடமை.
காஸாவின் பூமியை
கண்டபடி கொழுத்தியவரின்
காசு பணம் சொத்துக்கள்
தூசுமின்றிப் போகட்டும்
குண்டு மழை பொழிந்து
குதூகலம் கண்டவர்கள்
துண்டு இடமும் இன்றி
தொடர்ந்து ஓடட்டும்.
நடுநிலை வாதியென்று
நாலு பேர் கிளம்பி வந்து
படும் பாட்டைப் பார்த்து
பாவப் பட...
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றியை தட்டி சென்றார்.
ஆனாலும், மக்கள் அளித்த ஓட்டுகள் எண்ணிக்கையில்...
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டுமென்று குரல் கொடுப்பவர்கள் இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் விதத்தில் செயற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினரொருவர்எப்போதுமே எந்த விடயத்தையும்வேற்றுக்கண்ணோட்டத்துடன் நோக்கி இனவாதமாகப் பேசுவதையே தமது தொழிலாகக் கொண்டு நடந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றில் இன்று (24) தெரிவித்தார்.
ஜனாதிபதி...
தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச்சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) காலை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில்...
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால், அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று...