''அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பசிபிக் பெருங்கடல் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுப்பேன்,'' என, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில்,...
ங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அளிப்பதற்கு ‘சுவிஸ்’ அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த பாராளுமன்ற...
Mohamed Nizous
தொட்டிலில் படுக்கையிலே
தூக்கென்று அழுவாயே
விட்டு விட்டு வேலைக்கு
விரக்தியுடன் போகின்றேன்.
பசி வந்து நீ கதற
பால் சுரந்து நான் பதற
உசிரோடு உள்மனசு
விசித்து அழும் வேதனையால்
ஈ நுளம்பு மொய்க்குமோ
எறும்பு வந்து கடிக்குமோ
நீ அழுது வாடுவதை
நினைக்க மனம் பிழிகிறது.
ஆயா...
எம்.எஸ்.எம். ஸாகிர்
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் எமக்கு பல வழிகளிலும் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்...
ஊடகப்பிரிவு
மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
தயிர் இயற்கையின் அரு மருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரணமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும்...
பலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் பலஸ்தீனத்திற்கு...
மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆய்வறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை கூறினார்.
போக்குவரத்து...
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பகல் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்...
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஜெனீவா நிலையத்தில் இலங்கைக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது.
குறித்த தகவலை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த அங்கத்துவத்தின் அடிப்படையில் குழுவின் கூட்டம் கடந்த 15ம்...