அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இதன் தாக்கும் தீவிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏற்படவுள்ள பேராபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில...
“ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்து கொண்டிருந்தானாம்” இந்த கதையாகத் தான் தற்போது அமைச்சர் ஹக்கீமின் கதையும் அமைந்துள்ளது.அமைச்சர் ஹக்கீமின் கட்டார் நாட்டிற்கான விஜயமானது பல நாட்கள் முன்பு...
நிக்கவரட்டிய, சிலாபம், கல்முனை, முல்லைத்தீவு, கிழிநொச்சி மாவட்டங்கள் புதிதாக உருவாக வேண்டும் என்று மொறகொட கொமிஸன் சிபாரிசு செய்தது. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டம் யாழ்பாண மாவட்டத்தில் இருந்து 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது பின்னர்...
சுஐப் எம்.காஸிம்
முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்...
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகின்றது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
லிமாவில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில்...
அஷ்ரப் ஏ சமத்
நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவு செலவு விவதாத்தின் போது நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச - இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் 32பேர் ஜ.எஸ்.எஸ் தீவிராத இயக்கத்தில்...
பெஷன் பக் ஆடைக்களஞ்சியம் நேற்று இரவு தீப்பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது , இந்த சம்பவத்தையைடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சம்பவ இடத்திற்கு இன்று காலை நேரடியாக விஜயம் செய்து தீக்கிரைக்குள்ளான கட்டிடத்தை பார்வை...
எவரோ ஒருவர் கூறுவது போல் இராணுவ சதிப்புரட்சியின் மூலம் இலங்கையில் எவரும் ஆட்சிக்கு வர முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...
அமெரிக்காவில் சமூக உரிமையை நிலைநாட்டுவதற்காக காந்திய வழியில் போராடியஆபிரிக்க-அமெரிக்க தலைவரான மார்ட்டின் லூதர் கிங்,'நாடுகள் யாவும் காலஓட்டத்தில் யுத்தங்களை நடாத்தி சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. ஆனாலும் அந் நாடுகளில் இடம்பெறுகின்ற வன்முறைகள் தற்காலிகமான வெற்றியை...