ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய...
இன்று ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் வைத்து தலைவர் அஷ்ரஃப் பை பற்றி எதுவுமே அறியாதவர்கள் தலைவரை கண்டிராதவர்கள் அவரை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று ரிசாட் யை நோக்கி சொல்வது உண்மை அதே போலதான்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின்...
க.கிஷாந்தன்
மலையக மக்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும். காலம் காலமாக தாயும் தகப்பனும் உழைத்து அவர்களின் பிள்ளைகளும் இந்த மலையக மண்ணில் உழைக்கும் காலத்திலும் அரை ஏக்கர் காணிக்கூட சொந்தமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்...
‘ஜிகா’ வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை அறிவித்தது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ...
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
லண்டனைச் சேர்ந்த மருத்துவ...
நாம் உருவாக்கிய புதிய கட்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான உறுப்புரிமைகள் கோரப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மஹிந்தவின் பிறந்தநாளை முன்னிட்டு நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்....
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் கடனுதவியில் இரண்டாம் தவணை கடனுதவியை வழங்க அனுமதி கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், 162 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடனுதவியுடன் சர்வதேச...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவுவிற்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவு பேணப்பட்டால் உலகின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்து வைக்க வழிகோலும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிப் புலத்துக்குள் இருந்துவந்த இறக்காமம் பிரதேச சபை எல்லைக்குள் பௌத்த மதத்தைச்சேர்ந்த எவருமே குடியிருக்காத மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லி மலையில் கடந்த அக்டோபர் 29ம் திகதியன்று ஒருசில பெரும்பான்மை...