பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லதொரு புரட்சிகரமான ஆய்வு முடிவுகளை தாம் அடையாளம் கண்டறிந்திருப்பதாக ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
விளைபயிர்களே உலக மக்களுக்கான உணவளிக்கின்றன....
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை இறுதியாக அவர் பார்த்து வருகின்றார்.
இதனிடையே கடந்த புதன்கிழமை...
அமைச்சர் ஹக்கீம் உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – மத்திய மாகாண முஸ்லிம் கவுன்சில் தலைவர் கே.ஆர்.ஏ சித்தீக்
கல்முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் உயர் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ பஷீரை...
சமகால இலங்கை அரசியலில் பல விடயங்கள் பேசு பெருளாகவுள்ளன.அதில் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்ற விடயமும் ஒன்றாகும்.இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்தை தங்களது பிரதான இலக்குகளில் ஒன்றாக கருதுகின்றது.இதற்கான...
பாறுக் ஷிஹான்
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் குறிப்பாக யாழ் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இ யாழ் மாநகர சபையின் முன்னாள்...
• ஊடகப்பிரிவு
அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள்...
நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2030ம்ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்கு பாராளுமன்ற விஷேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தலைமையில் அந்த விஷேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதில்...
அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின்...
நாட்டில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச் செய்து விட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது நேற்று ஜாலியவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இரகசியமான...