அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர் அடம் வோர்க்ஸ் பந்து தலையில் தாக்கிய காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிய...
பாறுக் ஷிஹான்
கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை மன்னார் செட்டிகுளம் கோவில்குளம் இராசேந்திரகுளம் பொன்னாவரசங்குளம்...
* பள்ளிவாசல்கள் தாக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்
* நாடுமுழுவதும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குக!
* இனவாதத்தை தடுக்காவிடின் அரசுக்கு அச்சுறுத்தல்!
* பொலிஸார் தனித்துவமாக செயலாற்ற வேண்டும்!
* தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்
இலங்கையில்...
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது....
மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்புக்கள் "ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி" புதிய கட்சியினூடாக நிறைவேறும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் முதலாவது ஊடக...
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதுவரை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு...
க.கிஷாந்தன்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 17.11.2016 அன்று அட்டனில் போராட்டம் கலந்த மக்கள் பேரணி ஒன்றினையும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும்...
ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு...