- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எல்லா அமெரிக்கர்களுக்கும் டிரம்ப் வெற்றிகரமான அதிபராக விளங்குவார் என நம்புகிறேன் : ஹிலாரி

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தலைமையேற்று வழிநடத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தோல்வியடைந்த அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.  தோல்வியை ஒப்புக் கொண்ட பிறகு பொது மக்கள் மத்தியில் முதல்முறையாக...

ஒபாமாவும், டிரம்பும் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதி எடுத்துக்கொண்டனர் ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புடன், ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி டிரம்பின் பிரசார நிர்வாகி கெல்யன்னே கன்வே,...

சுமார் 45 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது!

  சுமார் 45 கோடி ரூபாய் பெறுமதியான 30 கிலோ கொகேன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  களனி - பெதியகொட பகுதியில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.  சீனி கண்டெய்னரிலேயே குறித்த கொகேன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  எதுஎவ்வாறு...

“ஆவா” குழு உருவாக்கியதில் அனைத்து இராணுவத்திற்கும் தொடர்புள்ளது எனக் கூறவில்லை: ராஜித்த

"ஆவா" குழுவை உருவாக்கியதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்புள்ளது என நான் கூறினேனே தவிர, அனைத்து இராணுவத்திற்கும் தொடர்புள்ளது எனக் கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த...

கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.!

குண்டான உடலை குறைக்க ஆண்களும் பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடைபயிற்சி, கடுமையான தேகப்பயிற்சி மேற்கொள்கின்றனர். உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த...

டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று...

அரசாங்கம் வடகிழக்கில் வீடுகள்,பாதைகள், தொழில்களை வழங்கினால் சிறுபான்மையினரது பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை!

அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டில்  மொழிப்பிரச்சினையை தீா்ப்பதென்றால் முதலில்  சகல சமுகங்களுக்கும் அதிகாரப் பகிா்வு வழங்குதல் வேண்டும். அதற்கு முதலில் அரசியல் யாப்பு திருத்தப்படல் வேண்டும்.  21அரசியல் பிரநிதிகள் கொண்ட உப குழு...

முஸ்லிம்களின் தாகம் இன்று சமத்துவத் தாயகம் என்பதை தமிழ் தேசியம் நினைவில் வைக்க வேண்டும் : சேகு

 இந்த நாட்டின் முதல் மூன்று முக்கிய சமூகங்களும் ஆட்சி அதிகாரத்தின் சம பங்காளிகள் ஆக்கப்படும் நாளில் இருந்தே இந்த நாட்டைப் பீடித்துள்ள பீடை அழிந்து நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், நாட்டு மக்கள்...

பங்களாதேஷ் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 5வது அங்குரார்பண நிகழ்வு

ஊடகப்பிரிவு   பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்...

தம்­புள்ளை பள்ளிவாசலுக்கெதிராக பேரி­ன­வாத அமைப்­புகள் ஆர்ப்பாட்டம், அச்சத்தில் முஸ்லிம்கள்

தம்­புள்ளை புனி­த­பூ­மியில் முஸ்­லிம்கள் புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மாணிப்­ப­தற்கு எதி­ராக தம்­புள்­ளையில் எதிர்­வரும் 19ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொலிஸில்...

Latest news

- Advertisement -spot_img