- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் றிஷாத்திடம் , வை.எல்.எஸ் ஹமீத் தொடுத்த வினாக்களுக்கான பதிலடி

  அண்மைக் காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது சில சர்ச்சைக்குரிய விடயங்களை ஊடகங்களில் கூறி வருகிறார்.ஒரு குறித்த ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றின்...

தாழமுக்கம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு மற்றும் கற்பாறை உடைந்து விழுதல் தொடர்பில் அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மாத்றை, காலி,...

தமது உறுப்புரிமை நீக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் : ஜீ. எல். பீரிஸ்

  தமது உறுப்புரிமை நீக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சி தமது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள்...

இரட்டை குடியுரிமைக்கு யார்? விண்ணப்பிக்க முடியும் ?

குடியுரிமை சட்டம் 1948ன் 18வது பிரிவில் கிழ் இலங்கை குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது அண்மையில் இழக்கவுள்ள ஒருவர் மட்டுமே இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.  அதன் 19.2 மற்றும் 19.3 பிரிவின் முறையே...

என்ட ராசாமாரே! இதற்குத் தானோ முஸ்லிம் சமுகம் உங்களை எம்.பியாக்கி அமைச்சர்களாக்கியது?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்     அம்பாறை - இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவு மாயக்கல்லி மலையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில்...

மன்சூர் அவர்களே! நீங்கள் நல்லது செய்யாது போனாலும் அதனை தடுக்க வேண்டாம்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் “இது பௌத்தநாடு,அவர்கள் விரும்பிய இடங்களில் சிலைகளை வைக்கலாம்.அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.அதனை எந்த ராசாவாலும் அகற்ற முடியாது” எனக் கூறியுள்ளதனூடாக ஒட்டு மொத்த முஸ்லிம்...

ஹக்கீம் மீண்டும் ஒரு பாடம் கற்க நினைக்கின்றார் கற்றுக்கொடுக்க எமது மக்கள் தயார் : சபீஸ்

முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு துரும்பைக்கூட தூக்கி வைக்காத அறிக்கை மன்னர் அமைச்சர் ஹகீம் வீழ்ந்துவரும் தனது கட்சிக்கு மீண்டும் ஊர்வாதத்தின் மூலம் பலம்சேர்க்கும் காரியங்களை முன்னேடுத்துவருகிறார்.    அதாவுல்லா என்றொரு ஆளுமையினால் கொண்டுவரப்பட்ட அக்கரைப்பற்று நீர்வழங்கள்...

இது ஒரு பொதுப்பிரச்சினை,பாரிய பிரச்சினை,எல்லோரையும் சேர்த்துக்கொண்டு போங்களேன்

 ராசி  முஹம்மட்  ஜாபிர்    இது SLTJயினருக்கும் அவர்கள் அல்லாதோருக்குமான பதிவு, முஸ்லீம் தனியார் சட்டத்தை மாற்றும் முயற்சியை எதிர்ப்பவர்களை விட அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த SLTJ யினரை எதிர்ப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இன்றைய நாளின் விவாதம்...

பீரிஸின் கட்சி உறுப்புரிமையை கட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது..!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸை அண்மையில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து பீரிஸின் கட்சி உறுப்புரிமையை கட்சி...

உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்!

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவிழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும்போது அதிகப்படியான உப்பு...

Latest news

- Advertisement -spot_img