- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பது இல்லை- பாகிஸ்தான்

உலக சுகாதார அமைப்பு சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறம் சர்வதேச புகையிலைக்கு எதிரான மாநாடு இந்தியாவில் வரும் நாளை (திங்கட்கிழமை) முதல் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 180...

மன்சூரைப்பற்றிய உண்மையைப் போட்டுடைத்த அதா..!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் (ஐ அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் அதாவுல்லாஹ் கூறியவற்றின் ஒரு பகுதி) ” இன்னொரு முக்கிய விடயம். இதனுடன் தொடர்புடையது. உங்களுக்காகத்தான் கூறுகிறேன். இறக்காமத்தில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பேசி...

வசம்பின் மருத்துவ குணங்கள் !

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம்,...

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது!

  மீனவர் பிரச்சனை தொடர்பாக, இந்தியா - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை சனிக்கிழமையன்று புதுடெல்லியில் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியத் தரப்பில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வேளாண்மை மற்றும் விவசாயிகள்...

யோஷித, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பம் நிராகரிப்பு !

யோஷித ராஜபக்ஸ, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதுடன் வெளிநாடு செல்ல அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றிருந்தார். யோஷிதவின்...

தென்கொரியா அதிபர் பதவி விலக வேண்டும் – மக்கள் பாரிய போராட்டம் !

தென்கொரியாவில் அதிபராக இருப்பவர் பார்க் கியூன் ஹை. இவரது 40 ஆண்டு நெருங்கிய தோழி சோய் சூன் சில். இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதோடு தொண்டு நிறுவனத்திற்கு வந்த...

கந்தபளையில் லயன் குடியிருப்பு தாழிறக்கம் – 120 பேர் இடம்பெயர்வு!

க.கிஷாந்தன் மந்தாரநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கோணபிட்டிய தோட்டத்தில் 04.11.2016 அன்று வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக, அங்குள்ள லயன் குடியிருப்பொன்று தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த பகுதியிலுள்ள 56ஆம் இலக்க குடியிருப்பு பகுதியிலேயே,...

நியூயார்க்கில் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை

அமெரிக்காவில் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இருந்தாலும்...

மலையகத்தில் அட்டன் நகரில் அமைந்துள்ள கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் !

க.கிஷாந்தன் தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 31ம் திகதி ஆரம்பமாகியது.  சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை...

வை. எல். எஸ். ஹமீத் தனது வக்கிர புத்தியை இனிமேலாவது விட்டுவிட வேண்டும்.!

ஜுனைதீன் மான்குட்டி  தான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் சில நூறு வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள வக்கில்லாத வை எல் எஸ் ஹமீத், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்கு எந்தவிதமான அருகதையும் அற்றவர்....

Latest news

- Advertisement -spot_img