- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவம்!

காஷ்மீர் மாநிலத்துக்கு சொந்தமான லடாக் டிவிஷன், சீன எல்லை ஓரம் அமைந்துள்ளது. அங்குள்ள சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், லே பகுதிக்கு 250 கி.மீ. கிழக்கே உள்ள டெம்சோக் செக்டார்...

“நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”- திருக்குர்ஆன்

இறைவன் ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்குத் தந்த சோதனைகளை மூஸா (அலை) தம் பிரார்த்தனைகளின் மூலம் நீக்கினார்கள். இருப்பினும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் பனூ இஸ்ராயீலர்களுக்கு மாறு செய்தனர். மூஸா (அலை) இரவோடு இரவாகச் சென்று...

மகா நடிகன் மஹிந்தவின் நாடகத்தைப் பார்த்து மயங்குவதற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் இல்லை..!

  இனவாதத்தை நம்பி அரசியல் அநாதையானவர்களுக்கு சிறந்த உதாரணம்தான் மஹிந்த ராஜபக்ஸ.சிறுபான்மை இன மக்களை ஒதுக்கி தனிச் சிங்கள வாக்குகளால் தனது அரசியல் வாழ்வை நிலை நிறுத்துவதற்காக எடுத்த முயற்சியில் படுதோல்வியடைந்து இப்போது துவண்டு...

அஷ்ரப் எனும் ஹக்கீமா? இது சாத்தியமா??

Irfan Mohideen மு.கா. தலைவரே! நீங்கள் எதிர்வரும் 2016-11-14ம் திகதி அக்கரைப்பற்றில் அதாஉல்லா அரங்கில் மறைந்த தலைவர் வெளியிட்ட அவருக்கே சொந்தமான நான் எனும் நீ என்ற வரலாற்று புத்தகத்தை மீள் வெளியீடு செய்வதன் நோக்கம்தான் என்ன?  இதுவரைக்கும் அம்மனிதரின்...

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம்

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும்,...

இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க தவறிவிட்டன : நீதியமைச்சர்

இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்தன. எனினும் அந்த அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க தவறிவிட்டன என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார் பொலிஸின் கீழ் நிறுவப்படும் குற்றத்தால்...

கொழும்பில் இயங்கும் பிரித்தானியாவுக்கு வீசா வழங்கும் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது !

பிரித்தானியாவுக்கு செல்வோர் விண்ணப்பங்களை வழங்கும் மற்றும் வீசா பெற்றுக்கொள்ளும் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இயங்கும் வீசா வழங்கும் மத்திய நிலையமே இவ்வாறு புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது யூனியன் பிளேசில்...

வாசிப்பை நேசிக்காத மனிதன் உலகில் நல்லறிவையும்,சமூக அந்தஸ்த்தையும் பெறமுடியாது !

பி.எம்.எம்.ஏ.காதர் வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் சிறந்த அறிவையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்ள முடியும்;.வாசிக்காத மனிதன் நல்லறிவையும்,சமூக அந்தஸ்த்தையும் பெறமுடியாது.ஆகவே மாணவர்கள் ஒவ்வொருவரும் நன்கு வாசிப்பவர்களாக மாற வேண்டும் என துறைநீலாவணை பொது நூலகத்தின்...

2017 ல் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது-உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு !

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள் பிளாக்பெர்ரி ஓ எஸ் மற்றும்...

ஜெயலலிதா எழுந்து வந்தால் யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரிய வரும் :திமுக துணைப்பொதுசெயலாளர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தெரியாமலே அவருடைய பல சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் கை ரேகை பதியப்படுகின்றது என திமுக குற்றம் சுமத்தியுள்ளது. தர்மபுரியில் நடந்த...

Latest news

- Advertisement -spot_img