நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்...
இலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும்...
வர்த்தக கைத்தொழில் அமைச்சு மூலமாக மாவட்டத்திற்கு 1050 மில்லியன் ரூபாய்களை சென்ற வரவு செலவுத் திட்டத்தில் மாவட்ட கைத்தொழில் சமூகத்திற்காகவும், இளைஞ்ஞர்- யுவதிகளின் தொழில் வாய்புக்களை வழங்குவதற்காகவும், அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சர்...
இறக்காமம் என்பது ஒரு புராதன ஊர். மன்னர்கள் இலங்கையை ஆண்டபோது இறை அறவிட்டு ஒன்று சேர்க்கும் பிரதான நகரமாக இருந்துள்ளது. மன்னர்களுக்கு யானை பிடித்து கொடுக்கும் பெரும் பணிக்கர்களும் இருந்துள்ளார்கள். அவர்களது சந்ததிகள் இன்றும்...
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் இன்று பிரகாசித்துக் கொண்டிருப்போரில் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஜெமீல் (தலைவர் அரச வர்த்தக கூட்டுத்தாபனம்) மற்றும் சிராஸ்...
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் வெளியாயின. மிகப்பெரிய ஆவணக் கசிவாக கருதப்படும் இந்த பட்டியலில்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் அநீதியானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வரலாற்றில் நாடாளுமன்றில்...
சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்
மனிதன் இன்று வித விதமாய், வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு! உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமின்றி போயிருக்கும்.
ஆதமுடைய மக்களே!...
ஒளி, ஒலிபரப்பும் உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ள சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமத்தை, கைமாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதிவரையிலும், கைமாற்றாது தற்போது இருக்கும் நிலையிலேயே வைத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது.