- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்பட 81 பேருடன் கொலம்பியா சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது !

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 81 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 72 பேர் பயணிகள். 9 பேர் விமான சிப்பந்திகள். இந்த...

கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதிக்...

100-வது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!

இங்கிலாந்தில் உள்ள ஸ்டூயர் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரெனே குரும்ப்- பிலிஸ் ஜோன்ஸ். இவர்கள் கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்தனர். சமீபத்தில் இந்த இரட்டை சகோதரிகள் தங்களின்...

பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன!

அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.  மீளவும் அப் பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி...

கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தின் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  முசலி கொண்டச்சி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நாளை நடைபெறும் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா பாடசாலை பரிசளிப்பு விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்களை பாடசாலையின் முன்னாள் அதிபர் என்ற வகையில் தெரிவித்துக்...

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குத் தேவையான சட்டதிட்டங்களை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்

இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 90க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,...

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ’நளினமான புத்தளத்துப் பேச்சு’ என் மனதை உறுத்தியது:இல்ஹாம் மரைக்கார்

’வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது’ அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து கொண்ட இல்ஹாம் மரைக்கார் கூறுகிறார். முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும்...

இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் நோக்குடன் குரோதமொழிப் பிரயோகங்களை மேற்கொள்தல்

அஷ்ரப் ஏ சமத் எமதுநாட்டில் அண்மைக் காலங்களில் காணக்கூடியதாகஉள்ளநாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் குரோதமொழிப் பிரயோகம் சம்பந்தமாகதேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமானஅலுவலகத்தின் (ONUR) கவனத்திற்குக் கொண்டவரப்பட்டுள்ளது. பலதசாப்தங்களாக இரத்தம் சிந்திஏற்பட்டஅழிவுகளுக்குப் பிறகு முழு நாடும் ஒன்றாகசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கியபயணத்திற்கு...

முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையை உரைத்ததாலேயை தனது பதவியை இழந்த அதா

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாஉல்லாஹ் அவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உருப்புரிமை வழங்கப்பட இருக்கின்ற செய்தி தொடர்பில் எவ்வித உண்மை தன்மை இல்லை என்பதையும்  இவை தொடர்பில் அவர் ஆவல்...

நாடு முழுவதும் ரூ.8.11 லட்சம் கோடி பணம் வைப்பிடப்பட்டுள்ளது : ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக...

Latest news

- Advertisement -spot_img